கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

img

சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தினர், துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை களை 13 ஆண்டுக்கும் மேலாக நிறைவேற்றவில்லை.